Monday 15 May 2017

Book and relation

***நூல்களும் ஒற்றுமைகளும்***
------------பூக்கள்---------------
1.உதிரி பூக்கள் - உலகநாதன்
2.புரட்சி பூக்கள் - புலமைப்பித்தன்
3.சுடு பூக்கள் - இரா.மீனாட்சி
4.புன்னகை பூக்கள் - பொன்னடியான்
5.கண்ணீர் பூக்கள் - மு.மேத்தா
6.சிரிக்கும் பூக்கள் - அழ.வள்ளியப்பா
7.காகித பூக்கள் - மு.கருணாநிதி
-----------விளக்கு-------------
1.அகல் விளக்கு - மு.வரதராசனார்
2.பாவை விளக்கு - அகிலன்
3.குடும்ப விளக்கு - பாரதிதாசன்
4.இரட்டை விளக்கு - ந.பிச்சைமூர்த்தி
5.கொடிவிளக்கு - இரா.மீனாட்சி
6.கோபுர விளக்கு - தி.ஜானகிராமன்.
7.கை விளக்கு - ராஜாஜி.
8.மா விளக்கு - பெரியசாமி [பெ.தூரன்]
------------இரவு----------------
1.ஓர் இரவு - அண்ணா
2.எச்சில் இரவு - சுரதா
3.அன்று இரவு - புதுமைப்பித்தன்
4.முதலில் இரவு - ஆதவன்
5.இரவில் - ஜெயகாந்தன்
6.இரவு வரவில்லை - வாணிதாசன்
7.கயிற்றிரவு - விருத்தாசலம்
8.இன்றிரவு பகலில் - கவிக்கோ
------------வாசல்------------------
1.மலை வாசல் - சாண்டில்யன்
2.வார்த்தை வாசல் - சுரதா
3.வாடி வாசல் - சி.சு.செல்லப்பா
4.சொர்க்க வாசல் - அண்ணா.
------------விஜயம்-----------------
1.மான விஜயம் - பரிதிமாற்கலைஞர்
2.மதுரா விஜயம் - கங்கா தேவி
3.கமலா விஜயம் - வ.வே.சு.ஐயர்
--------------காரி----------------
1.வேலைக்காரி - அண்ணா
2.பூக்காரி - நா.பிச்சைமூர்த்தி
3.நாட்டியக்காரி - வல்லி கண்ணு
4.நாடகக்காரி - கல்கி.
------------முத்தம்--------------
1.சாவின் முத்தம் - சுரதா
2.எதிர்பாராத முத்தம் - பாரதிதாசன்.
3.ஒரே முத்தம் - மு.கருணாநிதி
--------------பரிசு------------------
1.நன்றி பரிசு - நீலவன்
2.பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
3.பொங்கல் பரிசு - வாணிதாசன்
--------------மலர்---------------
1.கறுப்பு மலர் - நா.காமராசன்
2.வாடா மலர் - மு.வ
3.பொன் மலர் - அகிலன்
4.குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி
-------------பூ-----------------
1.சூரியகாந்தி - நா.காமராசன்
2.செண்பகப்பூ - சுஜாதா
3.செம்பருத்தி - தி.ஜானகிராமன்
4.கனகாம்பரம் - கு.பா.ரா.
5.செந்தாமரை - மு.வ
-----------கோல்--------------
1.ஊன்றுகோல் - முடியரசன்
2.செங்கோல் - மா.பொ.சிவஞானம்.
-----------கோட்டம்-------------
1.காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
2.பத்தினி கோட்டம் - ஜெகசிற்பியன்
3.குணவாயிற் கோட்டம் - மணிசேகரன்.
-------------கனி--------------
1.மாங்கனி - கண்ணதாசன்
2.கொய்யாக் கனி - பெருஞ்சித்திரனார்
3.செவ்வாழை - அண்ணா
4.நாவற்பழம் - நா காமராசன்
5.நெருஞ்சிபழம் - குழந்தை
6.ஆப்பிள் கனவு - நா காமராசன்
7.பலாப்பழம் - அசோகமித்ரன்
8. நெல்லிக்கனி - வ சுப மாணிக்கம்
---------இலக்கியம்-------------
1.குழந்தை இலக்கியம் - வாணிதாசன்
2.இளைஞர் இலக்கியம் - பாரதிதாசன்.
-----------மகன்------------
1.தேரோட்டியின் மகன் - தகலி சிவசங்கர்
2.தோட்டியின் மகன் - அண்ணா
3.மண்னின் மகன் - நீலம் பத்மநாபன்
4.இளைய மகன் - சிற்பி
5.போலீஸ்காரன் மகன் -பி.எஸ்.இராமையா
6.வண்டிக்காரன் மகன் - மு.கருணாநிதி
7.புலவர் மகன் - பூவண்ணண்
8.மகன் -ஜெயபிரகாசம்.
-----------வீடு--------------
1.மணல் வீடு - சி.சு செல்லப்பா
2.இருண்ட வீடு - பாரதிதாசன்
3.ஆகாயத்திற்கு அடுத்த வீடு - மு.மேத்தா
4.மாற்றப்படாத வீடு - தேவதேவன்.
----------இதயம்--------------
1.தமிழன் இதயம் - நாமக்கல் கவி
2.உளுத்த இதயம் - வை.மு.கோதைநாயகி.

Friday 5 May 2017

Language wise states

மொழிவாரி மாநிலங்கள் பற்றிய சில தகவல்கள்:-
🌹 மொழிவாரி மாநிலங்களாக உருவாக்க முன்முதலில் அமைக்கப்பட்ட கமிட்டி - S.K. தார் (ஜீன், 1948)
🌹 மொழிவாரி மாநிலங்களாக உருவாக்க இரண்டாவதாக அமைக்கப்பட்ட கமிட்டி - ஜே.வி.பி.(1948) JVP
J - ஜவஹர்லால் நேரு
V - வல்லபாய் படேல்
P - பட்டாபி சீதாராமையா
🌼1952- மெட்ராஸ் மாகாணத்தில் தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
🌼இக்கோரிக்கையை முன் வைத்து போராடியவர் - காந்தி, பொட்டி ஸ்ரீராமலு.
🌼 பொட்டி ஸ்ரீராமலு உண்ணா நோம்பிருந்து முயற்சியால் 1953-ல் ஆந்தார பிரதேசம் உருவாக்கப்பட்டது.
🌼 மொழிவாரி மாநிலங்கள் உருவாக்க கடைசியாக அமைக்கப்பட்ட கமிட்டி தலைவர் - பாசல் அலி, உறுப்பினர்கள் - ஹிருதயநாத்குன்ஸ்ரு, கே.எம்.பணிக்கர்
🌼 பாசல் அலி கமிட்டி அறிக்கை அளித்த ஆண்டு - 1955
🌼1.9.1956 - 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசம் தோன்றியது.
🌼1960 - பம்பாய் மாகாணம் இரண்டாக பிரிக்கப்பட்டது (மகாராட்டிரா & குஜராத்-15).
🌼1963 - அசாம் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது(நாகாலாந்து-16).
🌼1966 - அரியானா (17).
🌼1971 - இமாச்சலப் பிரதேசம் (18).
🌼1972 - மணிப்பூர் (19).
🌼1972 - திரிப்புரா (20).
🌼1972 - மேகாலயா(21).
🌼1975 - சிக்கிம் (22).
🌼1987 - மிசோரம் (23).
🌼1987 - அருணாச்சலப் பிரதேசம் (24).
🌼1987 - கோவா (25).
🌼1.11.2000 - சட்டிஸ்கர்(26).
🌼9.11.2000 - உத்தர்காண்ட் (27).
🌼15.11.2000 - ஜார்கண்ட் (28).
🌼2.6.2014 - தெலுங்கானா (29).

Tuesday 2 May 2017

Emergency powers

அவசரக் கால அதிகாரிகள் (EMERGENCY POWERS) நெருக்கடி நிலை அதிகாரம் 3 அவை
• Art 352 தேசிய நெருக்கடி NATIONAL EMERGENCY
• இது அமல்படுத்திய ஒரு மாத காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும்.
• இது வரை மூன்று முறை (1962, 1971, 1975) தேசிய நெருக்கடி அமல்படுத்தப்பட்டுள்ளது.
Art.356 மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி STATE EMERGENCY
• இது அமல்படுத்திய 2 மாத காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும்.
• இதுவரை 100 முறைக்கு மேல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
• இதனை அதிக அளவில் பயன்படுத்திய பிரதமர் இந்திராகாந்தி.
Art . 360 நிதி நெருக்கடி FINANCIAL EMERGENCY
• நிதி நெருக்கடி இதுவரை இந்தியாவில் அமல்படுத்தப்படவில்லை.
• இதனை அமல்படுத்திய 2 மாத காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும