Tuesday 8 November 2016

Tamil textbook Q&A

1. குறிஞ்சி பாட்டில் உள்ள பூக்கள் எண்ணிக்கை : 96
2. வள்ளலார் பிறந்த ஊர் :மருதூர்
3. கொக்கு யார் வணங்கும் பறவை :ஜப்பானியர்
4. சாமிநாதன் யார் பெயர் :உ . வே . சா (ஆசிரியர் வைத்தது )
5. சடகோ இறந்த ஆண்டு :அக்டோபர் 25 1955
6. பறவை வகை :5
7. என் சரிதம் யார் நூல் :உ . வே. சா
8. டேன் லிட்டில் பிங்கர்ஸ் ஆசிரியர் : அரவிந்த் குப்தா
9.மேரி கொடை எது :ரேடியம்
10. துன்பத்தை நகை உணர்வுடன் சொல்வது யார் : ராமச்சந்திர கவி
11. தேவர் பிறந்த ஆண்டு :1908
12. காமராஜர் பிறந்த ஆண்டு :1903
13. காந்தி பிறந்த ஆண்டு :1869
14. பெரியார் பிறந்த ஆண்டு :1879
15. தாகம் இடம் பெறும் நூல் :பால் வீதி
16. பெரியார் குரு :காந்தி
17. பூமி பந்து என்ன விலை :தாரா பாரதி
18. நேதாஜி மதுரை வந்த ஆண்டு :1939
19. சொக்கநாத புலவன் ஆண்டு :19 நூற்றாண்டு
20. தமிழ் விருந்து ஆசிரியர் :ரா பி சேது பிள்ளை
21. சமபந்தி முறைக்கு ஊக்கம் கொடுத்தது யார் :தேவர்
22. டேரிபாக்ஸ் புற்றுநோய் போட்டி :செப்டம்பர் 15
23. இந்தியாவில் உள்ள பாம்பு எண்ணிக்கை :244(விஷம் கொண்டது :52)
24. மனிதன் இறப்பு நீக்கி காக்கும் மூலிகை :துளசி
25. டேரிபாக்ஸ் எந்த நாடு :கனடா
26. ராமானுசம் பிறந்த ஆண்டு :1887
27. விலையில்லா மெய் பொருள் கல்வி சொன்னது :வானிதாசன்
28. திரைகவி :மருகதாசி
29. ஹார்டியின் கார் என் எது :1729
30. நல்லாதணார் பிறந்த ஊர் :திருத்து
31. மதுரையை மூதுர் என குறிப்பிடும் நூல் :சிலப்பதிகாரம்
32. வருணன் மதுரையை அழிக்க அனுப்பிய மேகம் எண்ணிக்கை :7
33. கண்ணதாசன் பிறந்த ஆண்டு :1927
34. மீனாட்சி கோபுர சுதை உருவக சறுக்கம் எண்ணிக்கை :1511
35. பம்மல் எழுதிய நாடகம் எண்ணிக்கை :94
36. மாடு பொருள் :செல்வம்
37. கதர் அணிந்தவர் மட்டும் வீட்டின் உள் அனுமதித்தது யார் :ராமமிர்தம்
38. உழவி ன் சிறப்பு ஆசிரியர் :கம்பன்
39. நடுகல் வணக்கம் :தொல்காப்பிம்
40. மொழிப்போர் ஆண்டு :1938
41. தமிழர் தற்காப்பு கலை :சிலம்பு
42. பன்னிரண்டு ராசி பற்றி கூறும் நூல் :நெடுநல் வாடை
43. ஓரேலுத்து ஒருமொழி :42
43. சித்தன்னவாசல் ஒவியம் வரையப்பட்ட ஆண்டு :9 நூற்றாண்டு
44. மேடை தமிழ் இலக்கணம் :திரு வி க
45. கோவுர்கிழர் துணைபாடம் எழுதியது :சுந்தராஜன்
46. துள்ளம் இடம்பெறும் மாவட்டம் :காஞ்சி
47. திருச்சியின் பழைய பெயர் :திரிசிபுரம்
48. முத்துகதை ஆசிரியர் :நீலவன்
49. மதுரைக்கு காவலாக அமைந்த கோவில் :கரியமால் கோவில் "கர்ண கோவில் மற்றும் ஆளவாய் கோவில்
50. வரதன் யார் பெயர் :காளமேகபுலவர்

No comments:

Post a Comment